இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.